மீனாட்சி கல்யாணம் கண்டேன்
சொகேசென் கைத்தலம் பற்ற
முகம் சிவக்க கண் இமைகள்
துடிக்க நாணம் மேலிட
அம்மி மிதிக்க ஏழு அடி
எடுத்து வைத்து அக்னி சாட்சியாக
மங்கல் நாண் பூ ட்ட
கண்ணேறு படாமல்
காக்க திட்டி பரிகாரம்
செய்து தம்பதிகளா க
இருவரும் வல் ம் வந்த
திருக்கோலம் கண் முன் தவழ
மெய்மறந்து உடல் சில்ர்த்து
இறை ஞ்சுகிறேன் உன் பெயருடைய
அடியவள் நின் திருவடி பற்றி.
சொகேசென் கைத்தலம் பற்ற
முகம் சிவக்க கண் இமைகள்
துடிக்க நாணம் மேலிட
அம்மி மிதிக்க ஏழு அடி
எடுத்து வைத்து அக்னி சாட்சியாக
மங்கல் நாண் பூ ட்ட
கண்ணேறு படாமல்
காக்க திட்டி பரிகாரம்
செய்து தம்பதிகளா க
இருவரும் வல் ம் வந்த
திருக்கோலம் கண் முன் தவழ
மெய்மறந்து உடல் சில்ர்த்து
இறை ஞ்சுகிறேன் உன் பெயருடைய
அடியவள் நின் திருவடி பற்றி.
No comments:
Post a Comment