Saturday, January 16, 2016

மீனாட்சி கல்யாணம் கண்டேன்

மீனாட்சி  கல்யாணம்  கண்டேன்
 சொகேசென் கைத்தலம்  பற்ற
 முகம் சிவக்க கண்  இமைகள்
 துடிக்க நாணம் மேலிட
 அம்மி மிதிக்க ஏழு  அடி
 எடுத்து வைத்து   அக்னி சாட்சியாக 
 மங்கல் நாண்  பூ ட்ட 
கண்ணேறு  படாமல்
 காக்க திட்டி  பரிகாரம்
 செய்து   தம்பதிகளா க
 இருவரும் வல் ம் வந்த
 திருக்கோலம் கண் முன் தவழ 
 மெய்மறந்து உடல் சில்ர்த்து
 இறை ஞ்சுகிறேன்  உன் பெயருடைய
அடியவள்  நின் திருவடி பற்றி.
 

No comments:

Post a Comment