Tuesday, January 19, 2016

மனமே நீ படுத்தும் பாடு

கட்டுக்குள் அடங்காத மனம்
 கட்டவிழ்த்து பறந்ததது

நிர்ணயம் இல்லாத மனம்
நியாயமே இல்லாமல்  கனத்தது


உறுதி இல்லாத மனம்
உறக்கமே இல்லாமல்  பிதுங்கியது .


உண்மை இல்லாத மனம்
 ஊக்கம் இல்லாமல் தவித்தது .


மனமே நீ படுத்தும் பாடு
 மனிதனை குத்திக்    குதறுகிறது .

 .

 

No comments:

Post a Comment