கட்டுக்குள் அடங்காத மனம்
கட்டவிழ்த்து பறந்ததது
நிர்ணயம் இல்லாத மனம்
நியாயமே இல்லாமல் கனத்தது
உறுதி இல்லாத மனம்
உறக்கமே இல்லாமல் பிதுங்கியது .
உண்மை இல்லாத மனம்
ஊக்கம் இல்லாமல் தவித்தது .
மனமே நீ படுத்தும் பாடு
மனிதனை குத்திக் குதறுகிறது .
.
கட்டவிழ்த்து பறந்ததது
நிர்ணயம் இல்லாத மனம்
நியாயமே இல்லாமல் கனத்தது
உறுதி இல்லாத மனம்
உறக்கமே இல்லாமல் பிதுங்கியது .
உண்மை இல்லாத மனம்
ஊக்கம் இல்லாமல் தவித்தது .
மனமே நீ படுத்தும் பாடு
மனிதனை குத்திக் குதறுகிறது .
.
No comments:
Post a Comment