வெயில் கொளுத்தும் போது
உடல் தளர
தாகம் ஒங்க
மயக்கம் வருத்த
கால்கள் து வள
கீழே சாய்ந்தான்.
கண்கள் இருட்ட
விழுந்தான்
கிடந்தான் அங்கே
வெகு நேரமாக
ஆள் அரவம் இல்லாத
இடத்தில்.
பெரிய செல்வந்தன் அவன்
அவனுக்கு வந்த விதி என்ன
தன்னோடு பணமும்
பெருமையும் வாராது
அன்பும் அறமும்
துணை வரும்.
உடல் தளர
தாகம் ஒங்க
மயக்கம் வருத்த
கால்கள் து வள
கீழே சாய்ந்தான்.
கண்கள் இருட்ட
விழுந்தான்
கிடந்தான் அங்கே
வெகு நேரமாக
ஆள் அரவம் இல்லாத
இடத்தில்.
பெரிய செல்வந்தன் அவன்
அவனுக்கு வந்த விதி என்ன
தன்னோடு பணமும்
பெருமையும் வாராது
அன்பும் அறமும்
துணை வரும்.
No comments:
Post a Comment