Friday, January 8, 2016

அன்பும் அறமும்

வெயில்  கொளுத்தும்  போது
 உடல் தளர
 தாகம் ஒங்க
 மயக்கம்  வருத்த
கால்கள் து வள
 கீழே  சாய்ந்தான்.

கண்கள் இருட்ட
 விழுந்தான்
கிடந்தான்  அங்கே
 வெகு நேரமாக
ஆள் அரவம் இல்லாத
 இடத்தில்.

பெரிய செல்வந்தன் அவன்
 அவனுக்கு வந்த விதி என்ன
தன்னோடு பணமும்
 பெருமையும்  வாராது
 அன்பும் அறமும்
 துணை வரும்.

 

No comments:

Post a Comment