Tuesday, January 12, 2016

உன் காருண்ய பார்வைக்கு

அகண்ட வாயிலும்  நீண்ட  வழித்   திடலும்
அழகான் பொற் றாமரை பூத்திருக்கும்
 நவீன் மிகு குளமும்
நினைத்ததை நடத்திக் கொடுக்கும்
 வி பூதி பிள்ளையாரும்  
 பை ங் கிளிகளின் கூடாரமும் 
வண்ண ஓவியங்களும்   க்கவர்
உன் காருண்ய பார்வைக்கு
 தவம் தவமாய் காத்திருக்கும்
உன் பெயரிட்ட  அடியவள்
இறைஞ்சுகிறேன் உன் காலடி பற்றி


No comments:

Post a Comment