கல்வெட்டு ஒன்று கண்டேன்
அளவாக அழகாக்
வேண்டியதை எடுத்தியம்பி
சாட்சியாக நிற்க
வரலாறும் தேதிகளும்
நினைவுக்கு வர
பறை சாற்றும் விதம்
அமைந்த கல்லினால்
ஆன பலகையில்
எழுத்து ஓவியமாக
கண்டேன் இன்று .
அளவாக அழகாக்
வேண்டியதை எடுத்தியம்பி
சாட்சியாக நிற்க
வரலாறும் தேதிகளும்
நினைவுக்கு வர
பறை சாற்றும் விதம்
அமைந்த கல்லினால்
ஆன பலகையில்
எழுத்து ஓவியமாக
கண்டேன் இன்று .
No comments:
Post a Comment