Saturday, January 23, 2016

கல்வெட்டு ஒன்று கண்டேன்

கல்வெட்டு  ஒன்று கண்டேன்
 அளவாக அழகாக்
 வேண்டியதை எடுத்தியம்பி
 சாட்சியாக நிற்க
வரலாறும் தேதிகளும்
 நினைவுக்கு  வர
பறை சாற்றும்  விதம்
 அமைந்த கல்லினால்
 ஆன  பலகையில்
 எழுத்து   ஓவியமாக
 கண்டேன் இன்று .

No comments:

Post a Comment