Monday, January 18, 2016

எழுத்துக்கு விலை இல்லை

 கதிரவன் முன்னே எழுந்து
 எழுதுகிறான் ஒரு கவிஞன்

கண் துஞ்சாமல் வடிக்க்றான்
எண்ணங்களை அக் கவிஞன்


எழுத்தில் அழகும் விதரனையும்
 விஞ்ச கை நோக எழுதுகிறான்


 எழுத்துக்கு விலை இல்லை
என்பான் அமைதியாக


உணவிற்கு விலையுண்டு
 அவனுக்குத் தெரியவில்லை .

 

No comments:

Post a Comment