ஆண்டுதோறும் திருவிழா காணும்
மாதந்தோறும் கோலாகலம் காணும்
கொடிஏற்றதலும் காப்பு கட்டுதலும்
தினம் தினம் கொண் டாடப் பெற
வளைய வருகிறாள் மீனாட்சி
சுந்தரே சனுடன் நாணம் மிக
நான்மாடக் கூ டலிலே
கண் கொள்ளாக் காட்சி கண்ட
உன் அடியவள் உன்னுடைய
பேரால் அறியபட்டவலள்
இறைஞ்சுகிறாள் உன் திருவடி பற்றி
மாதந்தோறும் கோலாகலம் காணும்
கொடிஏற்றதலும் காப்பு கட்டுதலும்
தினம் தினம் கொண் டாடப் பெற
வளைய வருகிறாள் மீனாட்சி
சுந்தரே சனுடன் நாணம் மிக
நான்மாடக் கூ டலிலே
கண் கொள்ளாக் காட்சி கண்ட
உன் அடியவள் உன்னுடைய
பேரால் அறியபட்டவலள்
இறைஞ்சுகிறாள் உன் திருவடி பற்றி
No comments:
Post a Comment