Thursday, January 14, 2016

நான்மாடக் கூ டலிலே

ஆண்டுதோறும் திருவிழா காணும்
மாதந்தோறும் கோலாகலம்  காணும்
கொடிஏற்றதலும்   காப்பு கட்டுதலும்
 தினம் தினம் கொண் டாடப் பெற
வளைய வருகிறாள்  மீனாட்சி
 சுந்தரே சனுடன்  நாணம் மிக 
நான்மாடக் கூ டலிலே 
கண் கொள்ளாக் காட்சி  கண்ட
 உன் அடியவள் உன்னுடைய
 பேரால் அறியபட்டவலள்
 இறைஞ்சுகிறாள் உன் திருவடி பற்றி  

 

No comments:

Post a Comment