Saturday, January 9, 2016

காலை ப் பொழுது

பறவைகள் கச் கச் என்று பேச
காகம் கா கா என்று கரைய
 வை கரைப் பொழுதில்
 பஞ்சணையை விட்டு
 சோம்பல் முறி த்து
 கண்ணைக்   கசக்கி
 எழ  முய ற்சிக்கும்  நேரம்
ஒரு தொலை பேசி அழைப்பு
 சலிப்புடன் எடுக்க
 தொடர்பு துண்டிக்கப்பட
 ஆத்திரத்துடன் முனக
 காலை ப் பொழுது
 ஒரு வழியாக
 விடிய.

No comments:

Post a Comment