Friday, January 15, 2016

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத .

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத 
 வாண  வேடிக்கை கவர மக்கள் திரளும் 
 பாலிகை தூவும்    செம்மண் கோலத்தில் 
மலர் மேடையிலே  வீ ற்றிருக்கும்  தாயே 
செம்மை முகத்தில் படர நாணம் வெகுவாக  
 சொகேசெனி ன் வரவை  எதிர் நோக்கும் 
 ஆரணங்கே உன் தாள் பணிந்து 
இறைஞ்சுகிறேன் உன்னுடைய 
 பெயர் கொண்ட அடியவள் 
 

No comments:

Post a Comment