Thursday, January 7, 2016

மானம் காக்க

கண்ணிலே ஏக்கம்
 கையிலே காகிதம்
 பொறு க்கி  பொறு க்கி
 கை நோக
 உண் ண  உணவில்லை
உடுத்த  உடையில்லை
 உடம்பை மூட
 ஒரு சிறு துணி
 மானம்  காக்க
 என்று கொள்வோம் 

No comments:

Post a Comment