செங்கோல் ஏந்திய கைகளும்
அப்பனும் ஆத்தாவுமாக
பாதி நீ யும் பாதி நானுமாய்
தேகம் பகி ர்ந்து ஆட்சி
பகுத்து உள்ளம் விரிந்து
காட்சி தரும் வரமே
கூடல் நகரிலே பரந்த
நிலப் பரப்பிலும்
மதுர வனத்திலும் எழுந் தியருளிய
பாங்கை கண்டு
நிலை மறந்து தாள் பணிந்து
இறைஞ்சுகிறேன் வையகம் நலம்
பெற உன் பெயருடைய
அடி யவள் மீண்டும் மீண்டும்
அப்பனும் ஆத்தாவுமாக
பாதி நீ யும் பாதி நானுமாய்
தேகம் பகி ர்ந்து ஆட்சி
பகுத்து உள்ளம் விரிந்து
காட்சி தரும் வரமே
கூடல் நகரிலே பரந்த
நிலப் பரப்பிலும்
மதுர வனத்திலும் எழுந் தியருளிய
பாங்கை கண்டு
நிலை மறந்து தாள் பணிந்து
இறைஞ்சுகிறேன் வையகம் நலம்
பெற உன் பெயருடைய
அடி யவள் மீண்டும் மீண்டும்
No comments:
Post a Comment