Saturday, January 16, 2016

அப்பனும் ஆத்தாவுமாக

செங்கோல் ஏந்திய கைகளும்

அப்பனும் ஆத்தாவுமாக
பாதி நீ யும் பாதி நானுமாய் 
தேகம்  பகி ர்ந்து  ஆட்சி 
 பகுத்து  உள்ளம் விரிந்து
காட்சி தரும் வரமே
 கூடல் நகரிலே   பரந்த
 நிலப் பரப்பிலும்
 மதுர வனத்திலும் எழுந் தியருளிய
பாங்கை கண்டு
 நிலை மறந்து தாள் பணிந்து
 இறைஞ்சுகிறேன் வையகம் நலம்
 பெற உன்  பெயருடைய 
 அடி  யவள் மீண்டும் மீண்டும்
 

No comments:

Post a Comment