ஆத்தா என்று அழைத்தார்கள்
நான் சிறுமியாக இருந்த போதே
ஆத்தா சாபிட வா ஆத்தா
என்று கெஞ்சுவான் குப்புச்சாமி
ஆத்தா பள்ளிக் கூடத்திற்கு
நேரமாகி விட்டது என்பான் ஆரோக்கியம்
பு த்தகத்தை எடுத்து பையில்
வைக்கவா என்பான் பேயாண்டி
ஆத்தா தலைக்கு பூவை மறக்காமல்
வைத்துக் கொள் என்பாஅழகம்மா
இன்று அவர்கள் யாரும் இல்லை
நான் மட்டும் இருக்கிறேன்
ஆத்தாவாக என் குழந்தைகளுக்கு
நான் சிறுமியாக இருந்த போதே
ஆத்தா சாபிட வா ஆத்தா
என்று கெஞ்சுவான் குப்புச்சாமி
ஆத்தா பள்ளிக் கூடத்திற்கு
நேரமாகி விட்டது என்பான் ஆரோக்கியம்
பு த்தகத்தை எடுத்து பையில்
வைக்கவா என்பான் பேயாண்டி
ஆத்தா தலைக்கு பூவை மறக்காமல்
வைத்துக் கொள் என்பாஅழகம்மா
இன்று அவர்கள் யாரும் இல்லை
நான் மட்டும் இருக்கிறேன்
ஆத்தாவாக என் குழந்தைகளுக்கு
No comments:
Post a Comment