Saturday, January 9, 2016

மழையால் கெடுக்கவும்

பு ல்லும்  காய்ந்து விடுமோ
 அதி க மழையால்
 கேட்டவுடன் ஒரு திகைப்பு
 நோக்கின போது
 புல்லில் இடை வெளி
 ஆங்காங்கே
 மழையால் கெடுக்கவும்
முடியும் போல் 

No comments:

Post a Comment