பு ல்லும் காய்ந்து விடுமோ
அதி க மழையால்
கேட்டவுடன் ஒரு திகைப்பு
நோக்கின போது
புல்லில் இடை வெளி
ஆங்காங்கே
மழையால் கெடுக்கவும்
முடியும் போல்
அதி க மழையால்
கேட்டவுடன் ஒரு திகைப்பு
நோக்கின போது
புல்லில் இடை வெளி
ஆங்காங்கே
மழையால் கெடுக்கவும்
முடியும் போல்
No comments:
Post a Comment