Saturday, January 23, 2016

தோன்றாதோ இம் மாந்தருக்கு.

மகன் என்றால் ஒரு சிரிப்பு 
 மகன் பிறந்து விட்டான் 
என்றால் ஒரு களிப்பு 
 குல ம் தழைக்க  வந்த 
அரசே என்ற ஒரு பூரிப்பு .

மகள் என்றால் ஒரு வெறுப்பு 
 மகள் பிறந்து விட்டாள் 
 என்றால் ஒரு சலிப்பு 
 அகண்ட சொத்துக்கு 
 ஒரு வினை என்ற கடுப்பு .

என்று மாறுமோ இந்த 
வேறுபாடு பெண் என்ன 
 ஆண்  என்ன இருவரும் 
 சமமே என்ற எண்ணம் 
தோன்றாதோ  இம் 
 மாந்தருக்கு.





No comments:

Post a Comment