மீனாட்சியின் மகிமை கண்டு
நெக்குருகினேன் அன்றும் இன்றும்
நினத்தாலே இனிக்கும் அவள் நினவு
எங்கிருத்தாலும் மனதில் ஒங்க
வலியெல்லாம் மறந்து
இன்னலகக ள் எல்லாம் கரைந்து
பறந்து ஓடிடும் அவளை நினைந்து
நம்பினால் என்று தெளிய
அவள் திருவடி பற்றி
இறைஞ்சுகிறேன் அவள்
பெயர் கொண்ட
மீனாட்சியாகிய நான்.
நெக்குருகினேன் அன்றும் இன்றும்
நினத்தாலே இனிக்கும் அவள் நினவு
எங்கிருத்தாலும் மனதில் ஒங்க
வலியெல்லாம் மறந்து
இன்னலகக ள் எல்லாம் கரைந்து
பறந்து ஓடிடும் அவளை நினைந்து
நம்பினால் என்று தெளிய
அவள் திருவடி பற்றி
இறைஞ்சுகிறேன் அவள்
பெயர் கொண்ட
மீனாட்சியாகிய நான்.
No comments:
Post a Comment