Sunday, January 17, 2016

மீனாட்சியின் மகிமை கண்டு

மீனாட்சியின் மகிமை கண்டு
 நெக்குருகினேன் அன்றும் இன்றும்
 நினத்தாலே இனிக்கும் அவள் நினவு
 எங்கிருத்தாலும்  மனதில் ஒங்க
 வலியெல்லாம் மறந்து
 இன்னலகக ள் எல்லாம்  கரைந்து
 பறந்து ஓடிடும் அவளை நினைந்து
நம்பினால்  என்று தெளிய
 அவள் திருவடி பற்றி
 இறைஞ்சுகிறேன் அவள்
பெயர் கொண்ட
மீனாட்சியாகிய நான்.

No comments:

Post a Comment