Wednesday, October 30, 2013

சிறப் பு ற்ற மங்கை

கல்வியில் தெளிந்தாள்
கலையில்  தெளிவுற்றாள் 
கவனத்தில் தெளிவாயினாள் .

கழுத்திலே பதக்கம் அலங்கரிக்க 
கண்ணிலே  பிரகாசம்  அழகுற
கால்களிலே  பிரமாணம்  அடிக்க 


 கனிந்து பதிய  சிறந்தாள்
கணிப்பு  பரவ  சிறப்புற்றாள்
கருத்து படர  சிறப்படைந்தாள்

வளர்க அம்மங்கை
வாழ்க அம்மங்கை
பல்லாண்டு வாழ்க

No comments:

Post a Comment