Thursday, October 24, 2013

வாழ்க்கை

கடிதம் ஒன்று வந்தது
ஒரு சேதி சொன்னது
கண்ணீர் வந்தது
 மனம் பதைத்தது
துக்கம் அழுத்தியது
சமாளித்துக்  கொண்டு
அடுத்த வேலையை
பார்க்க முயன்ற  போது
தோன்றிய எண்ணம்
காசுக்கு இரண்டு  பக்கம்
 வாழ்விலும்  அதே போல்
மாறி மாறி வருவது தான்
 வாழ்க்கை  ஆகும் 

No comments:

Post a Comment