அதி காலையில் ஓர் அழைப்பு
யாரென்று அறிந்த பின் ஒரு வியப்பு
அன்பான குரலில் ஒரு உதவி என்று சொல்ல
ஆதரவுடன் என்ன என்று விசாரிக்க
ஒரு சரிகை மேல் துண்டு வேண்டும்
தீபாவளிக்கு அணிய தன கணவருக்கு என்று பகர
எண்பதைத் தொடும் பெண்மணி இன்றும்
கைப்பிடித்தவரின் தேவையை மேற்பார்க்க
அக் கோரிக்கை எனக்கு ஒரு கவிதையாகத் தோன்ற
அதில் மிளிர்ந்த அன்பு ஒரு தெளிந்த காதலாகத ததும்ப
அன்புக்கு வயதில்லை அளவில்லை என்று புரிய
என்ன ஒரு அழகான் விதத்தில் தன காதலை
வெளிப்படுத்துகிறாள் இந்த மங்கை
இதுவே நம் இனத்தின் பண்பாடு. என்ற பெருமிதம்
நெஞ்சில் பொங்க நிறைவுடன்
வாழ்த்த வயதில்லை என்றாலும்
தன்னிச்சையாக வருவதை நிறுத்த இயலவில்லை.
வாழ்க நீ சகல மங்களத்துடன்
யாரென்று அறிந்த பின் ஒரு வியப்பு
அன்பான குரலில் ஒரு உதவி என்று சொல்ல
ஆதரவுடன் என்ன என்று விசாரிக்க
ஒரு சரிகை மேல் துண்டு வேண்டும்
தீபாவளிக்கு அணிய தன கணவருக்கு என்று பகர
எண்பதைத் தொடும் பெண்மணி இன்றும்
கைப்பிடித்தவரின் தேவையை மேற்பார்க்க
அக் கோரிக்கை எனக்கு ஒரு கவிதையாகத் தோன்ற
அதில் மிளிர்ந்த அன்பு ஒரு தெளிந்த காதலாகத ததும்ப
அன்புக்கு வயதில்லை அளவில்லை என்று புரிய
என்ன ஒரு அழகான் விதத்தில் தன காதலை
வெளிப்படுத்துகிறாள் இந்த மங்கை
இதுவே நம் இனத்தின் பண்பாடு. என்ற பெருமிதம்
நெஞ்சில் பொங்க நிறைவுடன்
வாழ்த்த வயதில்லை என்றாலும்
தன்னிச்சையாக வருவதை நிறுத்த இயலவில்லை.
வாழ்க நீ சகல மங்களத்துடன்
No comments:
Post a Comment