Thursday, October 10, 2013

எழுதுகிறான்

எழுதுகிறான் 
 

எழுதும் வழி 
வலியாகத் திரிய 
எழுதும் பொழுது 
இரவாக மாற 
எழுதும் நிகழ்வு 
சோர்வாகத் திரும்ப 
எழுதும் நிலை 
படுக்கையாகத் தெளிய 
எழுதும் எண்ணம் 
கனவாக ஊசலாட 
எழுதினான் வேகமாக 
ஆழ்ந்த உறக்கத்தில்.



No comments:

Post a Comment