பெண் என்றால் இளக்காரமோ1
என்றென்றும் அடிமையோ!
தந்தையை மீற முடியாது
வயது போதாது அவ்வேளையில்
கணவனை பகைத்துக்கொள்ள முடியாது
அவன் ஒரு சர்வதிகாரி எப்போதும்
மகனைக் கேட்க முடியாது
அவன் ஒரு தன்ன்னப் போணி எந்நேரமும்
அவள் வாழ்வு பிணைந்து நெருங்கி
இறுதியில் நெருக்கி உக்கிப் போகிறது
மடிகிறாள் ஏக்கத்துடன்
என்று தான் அவளுக்கு விமோசனமோ!
No comments:
Post a Comment