Friday, October 11, 2013

நீர் இன்றி

கண்மாய்கள் கட்டிடங்கள்  ஆயின .
ஏரிகள் பெருங் கட்டிடங்கள் ஆயின.
ஆறுகள் கட்டிடங்களாக ஆகின்றன
கடலும் கட்டிடங்களாக  ஆகிவிடும்
இன்னும் சிறிது காலத்திலேயே.
நீர் ஒரு  காண  இயலாத சக்தி

No comments:

Post a Comment