அர்த்தங்கள் மாறினால்
அனர்த்தம் ஆகி விடும்.
வார்த்தையை மாற்றினால்
நாணயம் மறைந்து விடும்
நினைப்பை மாற்றுவதால்
வழி . மாறிவிடும்
தன்மையை மாற்றி போட்டால்
தன்னிலை விடுபட்டு போகும்.
தகவலை மாறிச் சொன்னால்
விபரிதம் மாறி வரும்
சொல்வதும் செய்வதும்
உறுதியாக இருந்தால்
வளமையுடன் வாழலாம்..
No comments:
Post a Comment