Tuesday, October 22, 2013

மாற்றாமல் மாறுகிறது

அர்த்தங்கள் மாறினால்  
அனர்த்தம்    ஆகி விடும்.
வார்த்தையை மாற்றினால்
நாணயம் மறைந்து விடும்  
நினைப்பை மாற்றுவதால்
வழி . மாறிவிடும் 
தன்மையை மாற்றி போட்டால் 
தன்னிலை  விடுபட்டு போகும்.
தகவலை  மாறிச் சொன்னால் 
 விபரிதம்  மாறி வரும் 
சொல்வதும் செய்வதும் 
உறுதியாக  இருந்தால்
வளமையுடன்  வாழலாம்..


No comments:

Post a Comment