Saturday, October 26, 2013

ஏமாற்று

ஏமாற்றுவது  ஒரு கலை
ஏமாறுவது  ஒரு தலை  விதி
ஏமாற்றுபவன்  ஓங்குகிறான்
ஏமாந்தவன் மயங்குகிறான்.
 ஏமாற்றி அடைந்த காசு
நின்று நிலைக்காது
வந்த வேகத்தில் போய்  விடும்
ஏமாந்தவன் உள்ளத்தில்    எழுந்த
பெருமூச்சு வெந்து தணியும் முன்
ஏமாற்றியவன் நோந்து போ வான் 
இது நாம் அறிந்த நடை முறை 



No comments:

Post a Comment