Thursday, October 24, 2013

நரை

தலை மூ டி  வெளுக்க 
 நரை என்று சொல்ல  
அதை மறைக்க 
செயற்கை  சாயம்  தடவ
 கரு கருவென்று தோற்றம் மிக 
வந்ததோ வினை வேறு விதமாக 
 சாயம் முகத்தில் இறங்கி 
 சிவந்த நிறம்  கரும் 
படலமாகத் தோன்ற 
அதிலிருந்த இரசாயனம் 
 உடலில் செல்ல  பல விதமான 
கோளாறுகள் உண்டு பண்ண 
 முட்டி வலி யும்  முதுகு வலியும் பீடிக்க
கண்ணும் மங்கலாகத் தெரிய 
 அஞ்சினான் வெகுவாக 
 வயதான பின்  மூடி 
 நரைப்பது இயற்கையே  
தேற்றிக் கொண்டு 
 இயற்கையின் வழியே 
 செல்வது நியாயமே  




No comments:

Post a Comment