Wednesday, October 16, 2013

மாயமும் மந்திரமும் யாவற்றிலும்

மந்திரமும் மாயமும்
எங்கும் பரவி
 மந்திரத்தால் மாங்காயும்
 காய்க்கப பண்ணி
ஆணை  பெண்ணாக்கி
பரியை நரியாகி
 வெட்டுண்டு
பின் கோர்வைக் கண்டு
ஜால வித்தைகள்
காட்டி  மகிழ்வித்த
மாயவியைப் போல்
இன்று தொழிலும்
மந்திரமும் தந்திரமும்
 வெகுவாகத தெளிய
நேற்று நட்டத்தில்
இயங்கிய வர்த்தகம்
 இன்று கொழிக்கிறது என்றால்
மாயங்களின்  வெளிப்பாடு தான் .
மாயத்தின்  குணம் தான்
 ஒரு கேள்விக் குறி?

No comments:

Post a Comment