Monday, October 28, 2013

மணமுறிவு.

பூவாக  மலர்ந்த்தது
பழ மாகக்  கனிந்தது
முடிந்தது மண மாக
திருமணம்  கூ டியது
ஒன்றிணைந்த மனங்கள்
மகிழ்வுடன் வாழ
கண் பட்டதோ
 கால் பட்டதோ
 வந்தது வினை
சச்சரவும்  சண்டையும்
எரிச்சலும்  தோன்ற
விரிவு வேகமாக  ஏற்பட
உடைந்தது விவாகம்
 பெரியவர்கள் நுழையவில்லை
சாதி  வேறுபாடு எழும்பவில்லை 
கொடுக்கல் வாங்கல் இல்லவே இல்லை
இருப்பினும் முறிந்தது மண  வாழ்க்கை
தம்பதியரின்  இளமைத் துள்ளல்  குறைய
புரிதலும் அனுசரணையும் மறைய
பிளந்தது ஒரே ஆ ண் டில்.



No comments:

Post a Comment