Thursday, October 24, 2013

அன்றும் இன்றும்

வானுயர்ந்த  மலைகள்  
அழகான நிலப் பரப்பு  
அமைதியான  கடல் 
தெளிந்த நீரோடை
 பசெலேன்ற  விளை நிலங்கள் 
என்று இருந்த இந்திய  பூமி 
இன்று 
கல்லடிபட்ட குன்றுகள் 
வெடித்த காய்ந்த    நிலம் 
ஆர் பரிக்கும் கடல் 
 கலங்கிய  குட்டை நீர்  
வாடிய  நொந்த நிலங்கள் 
என்று இருக்கும்  இந்திய  பூமி 

எதனால் என்று சிந்திக்க
மனிதனின்  செயலால்  
அவனின் நடத்தையால்
 அவனுடைய  பேராசையால்
என்று  உணர்ந்து நோக்குங்கால் 
மனம் வெதும்புகிறது.


அன்றும் இன்றும்  

No comments:

Post a Comment