ஒரு பயங்கர வெடிச் சத்தம்
காதைப் பிளந்து கொண்டு வந்ததது
எங்கிருந்து வந்தததோ
எப்படி வந்ததோ
என்று அறியும் முன்
மற்ற ஒரு வெடிச் சத்தம்
அசையும் பொருட்கள் அதன் அகன்ற
வாயில் புகுந்தன
அசையா வளங்கள் சிதைந்தன
குற்றுயிரும் கொலையுயிருமாகக்
காட்சியளித்தன யாவையும்.
உணர்ந்து நோக்கினால்
பொருளாதார கெடுவும் நெருக்கடியும்
மனிதனை எவ்வாறு எல்லாம்
அலைகழிக்கிறது
இருப்பவன் இல்லாதவனை முழு ங்குகிறான்
அதிகாரம் உள்ளவன் சாமானியனை விழுங்குகிறான்
இயற்கையைப் போல.
No comments:
Post a Comment