Friday, October 11, 2013

நடப்பதும் நடந்ததும்

ஒரு பயங்கர வெடிச் சத்தம்
 காதைப் பிளந்து கொண்டு  வந்ததது
 எங்கிருந்து வந்தததோ
 எப்படி வந்ததோ
என்று அறியும் முன்
 மற்ற ஒரு  வெடிச் சத்தம்
அசையும் பொருட்கள் அதன் அகன்ற
 வாயில் புகுந்தன
அசையா வளங்கள் சிதைந்தன
குற்றுயிரும் கொலையுயிருமாகக்
 காட்சியளித்தன   யாவையும்.
உணர்ந்து நோக்கினால்
பொருளாதார கெடுவும் நெருக்கடியும்
 மனிதனை எவ்வாறு எல்லாம்
 அலைகழிக்கிறது
இருப்பவன் இல்லாதவனை முழு ங்குகிறான்
அதிகாரம் உள்ளவன் சாமானியனை  விழுங்குகிறான்
இயற்கையைப்  போல.

No comments:

Post a Comment