கலந்து நின்றேன்
கலைந்து போனேன்.
களைந்து நின்றேன்
.கவிழ்ந்து போனேன்
கரைந்து நின்றேன்
காணாமல் போனேன்.
கவர்ந்து நின்றேன்
குறைந்து போனேன் .
குவிந்து நின்றேன்
கூம்பிப் போனேன்
குலைந்து நின்றேன்
குறுகிப் போனேன்.
நிமிர்ந்து நின்றால்
நிலைத்துப் போவேன்
No comments:
Post a Comment