Sunday, February 2, 2014

முதல் இடம்

எழுதுகிறான் தேர்வை
படிக்காமல்.
வெளியான  முடிவுகளில்
நிற்கிறான் முதலில்.
படிக்காமல் முதன்மை என்றால்
 படித்தால் .

அதுவல்ல கோட்பாடு  என்று காண்
வெற்றிக்கு தேவை  
படிப்பு என்று கனவு காணாதே
முதலிடம் உறுதி
 பணம் இருந்தால் என்று புரிந்து கொள்.

No comments:

Post a Comment