கடந்து செல்
துன்பத்தை .
கவர்ந்து செல்
நேசத்தை
கடைந்து எடு
சாமர்த்தியத்தை .
கண்டு பிடி
வித்தையை
களைந்து . விடு
அசிரத்தையை .
காட்டி விடு
அமைதியை .
கலங்கடி
வெற்றி கொண்டு ..
No comments:
Post a Comment