Wednesday, February 5, 2014

ஆறிலும் ஆறு

கடந்து செல்
 துன்பத்தை  .
கவர்ந்து செல் 
நேசத்தை 

கடைந்து எடு 
சாமர்த்தியத்தை .


கண்டு பிடி 
வித்தையை 

 களைந்து . விடு 
 அசிரத்தையை .

காட்டி விடு
அமைதியை .


 கலங்கடி 
வெற்றி  கொண்டு ..





No comments:

Post a Comment