வாயினுள் புகுந்த ஈ
போய் வந்தது
பல தடவை.
அறியாமல் இருந்தான்
பன் மொழிப் புலவன்
கவனம் சிதறி .
கையிலே பெரிய போத்தல்
கண்ணிலே கிறக்கம்
அறிவு மழுங்கி
வெளியாயின வரிகள்
அணி சேர்ந்து
அமுதமான் கவி.
இலக்கணம் தட்டாமல்
இலக்கியம் பொங்க
பிறந்தது மகா கவி.
.நிலையில்லா நிலமையில்
மதுவின் கையில்
தோன்றியது ஒரு அற்புதம்
போய் வந்தது
பல தடவை.
அறியாமல் இருந்தான்
பன் மொழிப் புலவன்
கவனம் சிதறி .
கையிலே பெரிய போத்தல்
கண்ணிலே கிறக்கம்
அறிவு மழுங்கி
வெளியாயின வரிகள்
அணி சேர்ந்து
அமுதமான் கவி.
இலக்கணம் தட்டாமல்
இலக்கியம் பொங்க
பிறந்தது மகா கவி.
.நிலையில்லா நிலமையில்
மதுவின் கையில்
தோன்றியது ஒரு அற்புதம்
No comments:
Post a Comment