விளக்கின் ஒளியில்
தெரியும் பல குறைபாடுகள்
குறைவான்வெளிச்சத்திலே
எடுப்பாகத் தெரியாது .
குறை காணும் நோக்கிலே கண்டால்
நிறை தோன்றாது
இல்லாத குறையெல்லாம்
மிகுதியாகத் தோன்றும் .
நிறை கண்டு நோக்கினால்
குறை கண்ணுக்குப் புலப்படாது .
குறையும் நிறையாகத் தோன்றும்
மகிழ்வு ஏற்படும் .
கண்ணிலே இருக்கிறது
நிறையும் குறையும்
சாளரம் வழி பார்ப்பவனுக்கு
மண்ணும் தெரியும் வானமும் தெரியும்.
தெரியும் பல குறைபாடுகள்
குறைவான்வெளிச்சத்திலே
எடுப்பாகத் தெரியாது .
குறை காணும் நோக்கிலே கண்டால்
நிறை தோன்றாது
இல்லாத குறையெல்லாம்
மிகுதியாகத் தோன்றும் .
நிறை கண்டு நோக்கினால்
குறை கண்ணுக்குப் புலப்படாது .
குறையும் நிறையாகத் தோன்றும்
மகிழ்வு ஏற்படும் .
கண்ணிலே இருக்கிறது
நிறையும் குறையும்
சாளரம் வழி பார்ப்பவனுக்கு
மண்ணும் தெரியும் வானமும் தெரியும்.
No comments:
Post a Comment