Friday, February 7, 2014

எழுதினான

எழுதினான்  அவன் பாட்டுக்கு 
 பக்கம் பக்கமாக .

எழுதினான் அவன் நோக்குக்கு 
 பத்தி பத்தியாக .

எழுதினான் அவன் வழியில் 
 கவிதை கவிதையாக..


எழுதிக்  கொண்டிருக்கிறான் 
யாரையும்  எதிபார்க்காமல்.


எழுதவான் அவன் அப்படியே 
 படிக்கிறார்களோ இல்லையோ எனற  
கவலை யில்லாமல் 


No comments:

Post a Comment