எழுதினான் அவன் பாட்டுக்கு
பக்கம் பக்கமாக .
எழுதினான் அவன் நோக்குக்கு
பத்தி பத்தியாக .
எழுதினான் அவன் வழியில்
கவிதை கவிதையாக..
எழுதிக் கொண்டிருக்கிறான்
யாரையும் எதிபார்க்காமல்.
எழுதவான் அவன் அப்படியே
படிக்கிறார்களோ இல்லையோ எனற
கவலை யில்லாமல்
No comments:
Post a Comment