Friday, February 7, 2014

ஒரு கூட்டம்

ஒரு சாரார்
ஒன்று சேர்ந்து
பாராட்டுகிறார்கல்.

கவிஞகனே ! கவியரசனே
என்ன வரிகள்
 என்ன சிந்தனைகள்  .

ஒரு கூட்டம்
ஒன்று கூடி
பாராட்டுகிறது.

ஒருவனை அல்ல
அந்தக் கூட்டத்தில்
 உள்ளவர்களை .

இந்திரனோ! சந்திரனோ!
அஹ்ஹா  ஓஹ்ஹோ
என்று .

தள்ளி நின்று
 பார்க்கும் போது 
நகைப்பு ஏற்படுகிறது.

நகைப்போம்
மனதுக்குள்ளே சன்ன மாக
பலத்த விமர்சனமில்லாமல்


  

  

No comments:

Post a Comment