ஒரு சாரார்
ஒன்று சேர்ந்து
பாராட்டுகிறார்கல்.
கவிஞகனே ! கவியரசனே
என்ன வரிகள்
என்ன சிந்தனைகள் .
ஒரு கூட்டம்
ஒன்று கூடி
பாராட்டுகிறது.
ஒருவனை அல்ல
அந்தக் கூட்டத்தில்
உள்ளவர்களை .
இந்திரனோ! சந்திரனோ!
அஹ்ஹா ஓஹ்ஹோ
என்று .
தள்ளி நின்று
பார்க்கும் போது
நகைப்பு ஏற்படுகிறது.
நகைப்போம்
மனதுக்குள்ளே சன்ன மாக
பலத்த விமர்சனமில்லாமல்
ஒன்று சேர்ந்து
பாராட்டுகிறார்கல்.
கவிஞகனே ! கவியரசனே
என்ன வரிகள்
என்ன சிந்தனைகள் .
ஒரு கூட்டம்
ஒன்று கூடி
பாராட்டுகிறது.
ஒருவனை அல்ல
அந்தக் கூட்டத்தில்
உள்ளவர்களை .
இந்திரனோ! சந்திரனோ!
அஹ்ஹா ஓஹ்ஹோ
என்று .
தள்ளி நின்று
பார்க்கும் போது
நகைப்பு ஏற்படுகிறது.
நகைப்போம்
மனதுக்குள்ளே சன்ன மாக
பலத்த விமர்சனமில்லாமல்
No comments:
Post a Comment