Thursday, February 13, 2014

நாடினான் நாடியை

நாடியை வைத்துக் கண்டான்
உடலின்  நிலைமையை .

நாடி  பிடித்து  கண்டான்
அதன் கோளாறை

வாதம் ,பித்தம்,கபம் 
 என்று பிரித்தான்

ஒன்று மிகுந்தால் வரும்
 நோயை அறிந்தான் .

ஒன்று குறைந்தால்  வரும்
பிணியைக்   கண்டான்.

அவற்றைக் குறைக்கவும்
கூட்டவும்  வகுத்தான்  வழி.

சம்மானம் காண முயன்றான்
 கற்றான் சுவடியிலிருந்து.

தெளிந்தான்  நல்விதமாக
மருத்துவனானான்    கை தேர்ந்த

நாடி கண்டு அறிந்த படிப்பு
இன்றும்  அன்றும்  சிறப்பு.








No comments:

Post a Comment