நாடியை வைத்துக் கண்டான்
உடலின் நிலைமையை .
நாடி பிடித்து கண்டான்
அதன் கோளாறை
வாதம் ,பித்தம்,கபம்
என்று பிரித்தான்
ஒன்று மிகுந்தால் வரும்
நோயை அறிந்தான் .
ஒன்று குறைந்தால் வரும்
பிணியைக் கண்டான்.
அவற்றைக் குறைக்கவும்
கூட்டவும் வகுத்தான் வழி.
சம்மானம் காண முயன்றான்
கற்றான் சுவடியிலிருந்து.
தெளிந்தான் நல்விதமாக
மருத்துவனானான் கை தேர்ந்த
நாடி கண்டு அறிந்த படிப்பு
இன்றும் அன்றும் சிறப்பு.
உடலின் நிலைமையை .
நாடி பிடித்து கண்டான்
அதன் கோளாறை
வாதம் ,பித்தம்,கபம்
என்று பிரித்தான்
ஒன்று மிகுந்தால் வரும்
நோயை அறிந்தான் .
ஒன்று குறைந்தால் வரும்
பிணியைக் கண்டான்.
அவற்றைக் குறைக்கவும்
கூட்டவும் வகுத்தான் வழி.
சம்மானம் காண முயன்றான்
கற்றான் சுவடியிலிருந்து.
தெளிந்தான் நல்விதமாக
மருத்துவனானான் கை தேர்ந்த
நாடி கண்டு அறிந்த படிப்பு
இன்றும் அன்றும் சிறப்பு.
No comments:
Post a Comment