Sunday, February 16, 2014

தவிப்பு

இதுவோ அதுவோ என்ற நிலை  
சற்று ஏறக்குறைய  இதே போல் 
மனம் ஒரு நிலையில் இல்லை  

பொறுமை என்பதே இல்லை
பொறுப்பது  என்பதே இல்லை
தவிப்பதே ஒரு  விலை.

அலை பாயும் மனதுக்கு 
 சற்று அயர்ச்சி  வரும்.
கண் மூட நினைக்கத் தோன்றும் 

பாவம் மனம் விடாது 
தூங்க விடாது நிம்மதியாக 
அலைச்சலே வாழ்வு என்பதாகுக 

No comments:

Post a Comment