Monday, February 17, 2014

மனம்

மனதில் ஒரு அழுத்தம் 
அது பொங்கி விடுமோ என்ற ஒரு பயம் 
 பொங்கினால் விபரீதம் .


மனதில் ஒரு திடம் 
 அது நின்று பிடிக்க வேண்டும் என்ற அச்சம் 
நின்றால்  பெருமிதம்.

மனதில் ஒரு வெளிச்சம் 
அது தரும்  நம்பிக்கை  ஒரு மகிழ்ச்சி
நம்புவோம் சக்தியை . 


No comments:

Post a Comment