மனதில் ஒரு அழுத்தம்
அது பொங்கி விடுமோ என்ற ஒரு பயம்
பொங்கினால் விபரீதம் .
மனதில் ஒரு திடம்
அது நின்று பிடிக்க வேண்டும் என்ற அச்சம்
நின்றால் பெருமிதம்.
மனதில் ஒரு வெளிச்சம்
அது தரும் நம்பிக்கை ஒரு மகிழ்ச்சி
நம்புவோம் சக்தியை .
No comments:
Post a Comment