Friday, February 7, 2014

கணேசன்

தெரிந்த மனிதன்
 உனக்கும் எனக்கும் .
தெரியாமல் வாழ்கிறான்
யாவருக்கும்.

இருக்கிற இடம்
எனக்கும் தெரியும்
 உனக்கும் தெரியும் 
உலகிற்கு தெரியாது.

செய்யும் வேலை
 எனக்கு தெரியும்
 உனக்கு தெரியும்
மற்றவர்களுக்கு தெரியாது.

அவன் யார்
 என்று புரிந்ததோ
 உனக்கு இப்போது
 புரியவில்லை என்றால்.

குறித்துக் கொள்
அவன் எதையும்
 எதிர்பார்க்காத
 தனி மனிதன்.


பெரும் செல்வந்தன்அல்ல
அதற்காக வறியவனும் அல்ல
அவன் தான் என்னிடம்
வேலை பார்க்கும் கணேசன்


No comments:

Post a Comment