Friday, February 28, 2014

நெஞ்சுறுதியுடன்

திருந்தி அமைத்த வாழ்விலே
 மீண்டும் ஒரு புயல்

தவ றிப் போனவன் திருந்துகிறான்
வெகு பாடுபட்டு .

திருந்தினவன்  நன்கு வாழவேண்டியது
முறை தானே.

வாழ்ந்து கொண்டிருக்கும் போது
குறுகிட்டது பனிப் போர்.

இடறுகிறது வாழ்க்கை  மீண்டும் 
சமாளித்துக் கொள்கிறான்.

தவறான வழிக்குச் செல்லவில்லை
எதிர்கொள்கிறான் இடரை .

நெஞ்சுறுதியுடன்  வென்றான்
வாழ்வாங்கு வாழ்கிறான்.



No comments:

Post a Comment