திருந்தி அமைத்த வாழ்விலே
மீண்டும் ஒரு புயல்
தவ றிப் போனவன் திருந்துகிறான்
வெகு பாடுபட்டு .
திருந்தினவன் நன்கு வாழவேண்டியது
முறை தானே.
வாழ்ந்து கொண்டிருக்கும் போது
குறுகிட்டது பனிப் போர்.
இடறுகிறது வாழ்க்கை மீண்டும்
சமாளித்துக் கொள்கிறான்.
தவறான வழிக்குச் செல்லவில்லை
எதிர்கொள்கிறான் இடரை .
நெஞ்சுறுதியுடன் வென்றான்
வாழ்வாங்கு வாழ்கிறான்.
மீண்டும் ஒரு புயல்
தவ றிப் போனவன் திருந்துகிறான்
வெகு பாடுபட்டு .
திருந்தினவன் நன்கு வாழவேண்டியது
முறை தானே.
வாழ்ந்து கொண்டிருக்கும் போது
குறுகிட்டது பனிப் போர்.
இடறுகிறது வாழ்க்கை மீண்டும்
சமாளித்துக் கொள்கிறான்.
தவறான வழிக்குச் செல்லவில்லை
எதிர்கொள்கிறான் இடரை .
நெஞ்சுறுதியுடன் வென்றான்
வாழ்வாங்கு வாழ்கிறான்.
No comments:
Post a Comment