Sunday, February 2, 2014

தமிழுக்காக தமிழுக்காக.

பரிசு வேண்டி
பாடில்லான் தமிழ் கவிஞன்
.
வெகுமதி  சென்றடைந்தது
அவனை  இல்லம் நெருங்கி

வறுமையில் தோய்ந்தாலும்
தமிழ் அவனை விட்டு விடவில்லை .

வாடினாலும் ,பட்டாலும்
அவன் யாரையம் நாடவில்லை.

என்னே அவனின் தன மேல் நம்பிக்கை
வாழ்ந்தான் அதோடு .

பொருள் இரந்து நாக்கு புரளாது
தயையும்  வேண்டாது.

பரிசுக்காக , பெருமைக்காக, தேர்வுக்காக
 பாடினான் என்று சான்று இல்லை

பாடினான் இறுதி வரை
தமிழுக்காக தமிழுக்காக.

No comments:

Post a Comment