அழகிய மலர் ஒன்று அங்கே
அழகிய பெண் ஒருத்தி அதனருகே
மலர் புது இதழ்களுடன் பூத்துக் குலுங்க
பெண் நாணத்துடன் பூவிழி யுடன் நிற்க
அங்கு ஓர் அழகுச் சுரங்கமே தெரிய
கண் கவர் கவர்ச்சியுடன் சுழல் மிளிர
அயர்ந்து போகிறார்கள் பார்ப்பவர் யாவரும்
No comments:
Post a Comment