Saturday, February 15, 2014

கண் என்ற காவியம்

கண் பேசும்  என்று   சொல்வார்கள் 
கண் பேசும்  அட்டகாசமாக .
கண் சிரிக்கும் அழகாக 
கண் மின்னும் குறும்பாக 
கண்ணடிக்கும்  விளையாட்டாக.

  கண் என்ற காவியம் 
ஓவியமாகச் செதுக்குமபோது 
 வினயமாக விளக்கும் போது 
வித்தியாசமாக பார்க்கும் போது 
வினோதமாகத்  தெளியும் போது 

கண் போல் பாது காக்க 
 அது ஒரு உ யர்ந்த  பொருள் 
அழிவில்லாச்   செறிவு  
இறந்தும்  கொடுப்பது 
கண் என்பது அதன் அளவு.

No comments:

Post a Comment