கண் பேசும் என்று சொல்வார்கள்
கண் பேசும் அட்டகாசமாக .
கண் சிரிக்கும் அழகாக
கண் மின்னும் குறும்பாக
கண்ணடிக்கும் விளையாட்டாக.
கண் என்ற காவியம்
ஓவியமாகச் செதுக்குமபோது
வினயமாக விளக்கும் போது
வித்தியாசமாக பார்க்கும் போது
வினோதமாகத் தெளியும் போது
கண் போல் பாது காக்க
அது ஒரு உ யர்ந்த பொருள்
அழிவில்லாச் செறிவு
இறந்தும் கொடுப்பது
கண் என்பது அதன் அளவு.
No comments:
Post a Comment