Tuesday, February 18, 2014

மனிதன் தானா

மாற்றி மாற்றி பேசுபவன்
 சொல்லைக்  காப்பாற்றாதவன்
மனிதன் தானா !

நேரத்திற்கு ஒன்று என்று பேசுபவன்
 வினாடிக்கு ஒன்று என்று  செய்பவன்
மனிதன் தானா !

பொய்  மட்டுமே  பேசுபவன
புறங்  கூறு பவன்
மனிதன் தானா !

வாதாடுகிறான் மேலும் மேலும் 
நியாயம் எது என்று அறிந்தும்
ஆனவன் மனிதன் தானா !

பிறர் மனம் நோகும் படி பேசுபவன்
தற்  பெருமையே பேசுபவன்
மனிதன் தானா!

இவனும் உலகத்தில் நடமாடுகின்றான்
தன்னை தானே பெரிய மனிதன் என்று நினித்து
இவனும் மனிதன் தானா !

No comments:

Post a Comment