மாற்றி மாற்றி பேசுபவன்
சொல்லைக் காப்பாற்றாதவன்
மனிதன் தானா !
நேரத்திற்கு ஒன்று என்று பேசுபவன்
வினாடிக்கு ஒன்று என்று செய்பவன்
மனிதன் தானா !
பொய் மட்டுமே பேசுபவன
புறங் கூறு பவன்
மனிதன் தானா !
வாதாடுகிறான் மேலும் மேலும்
நியாயம் எது என்று அறிந்தும்
ஆனவன் மனிதன் தானா !
பிறர் மனம் நோகும் படி பேசுபவன்
தற் பெருமையே பேசுபவன்
மனிதன் தானா!
இவனும் உலகத்தில் நடமாடுகின்றான்
தன்னை தானே பெரிய மனிதன் என்று நினித்து
இவனும் மனிதன் தானா !
சொல்லைக் காப்பாற்றாதவன்
மனிதன் தானா !
நேரத்திற்கு ஒன்று என்று பேசுபவன்
வினாடிக்கு ஒன்று என்று செய்பவன்
மனிதன் தானா !
பொய் மட்டுமே பேசுபவன
புறங் கூறு பவன்
மனிதன் தானா !
வாதாடுகிறான் மேலும் மேலும்
நியாயம் எது என்று அறிந்தும்
ஆனவன் மனிதன் தானா !
பிறர் மனம் நோகும் படி பேசுபவன்
தற் பெருமையே பேசுபவன்
மனிதன் தானா!
இவனும் உலகத்தில் நடமாடுகின்றான்
தன்னை தானே பெரிய மனிதன் என்று நினித்து
இவனும் மனிதன் தானா !
No comments:
Post a Comment