Saturday, February 15, 2014

கல்வி

கல்வி  தன்னை கொடுப்போம்
கை நிறைய.

கல்வி தன்னை கற்போம்
மனம் நிறைய.

கல்வி தன்னை காப்போம்
 கண்   போல

கல்வி தன்னை மேம்படுத்த
உழைப்போம் .

கல்வி தான்  கை மேல் பலன் தரும்
என்று நம்புவோம் 

No comments:

Post a Comment