Saturday, February 22, 2014

விபீரிதம்

எல்லோரும் பாடினால்
 பாட்டு வருமா ?

எல்லோருக்கும்  பாட்டு
எப்படி வரும்.?


பாடுகிறார்கள்  யாவரும்
பாடகர் போலே .


நல்ல எண்ணம்
ஆனால விபீரிதம்.

அறிந்து நடந்தால்
 நன்கு  பயக்கும் 


No comments:

Post a Comment