வலது கண் துடித்தால்
இடது கண் துடித்தால்
என்று துடிப்பைப் பற்றிப் பேச
எது துடிக்காவிட்டாலும்
போகிறது நமக்கென்ன
இதயம் துடித்தால் சரி..
துடிப்பு உயிர் வாழ
.அதில் ஒரு நடிப்பு
இல்லாமல் நேர்மை காண .
மகிழ்ச்சி பொருந்திய துடிப்பு
ஒர ஈர்ப்பு
அதிலே ஒரு ஆச்சரியம்
கவலயுடன் துடிக்கும்
துடிப்பு
ஒரு ஒன்றிய கவனிப்பு.
துடிப்பு என்றாலே நெஞ்சம்
இரக்கம் நிறைய
தோன்றும் வஞ்சமில்லாமல்
No comments:
Post a Comment