Saturday, February 15, 2014

வழி நான்கு

எண்ணம்  கொள்ளாதே  
யாரைப் பற்றியும்

அவன் வாழ்வு அவனோட 
அவன் போக்கு அவனோ ட  

பேசாதே எதைப் பற்றியும்  
உன் சம்பந்தம்  இல்லாமல்.

அவன் பேச்சு அவனோட 
அவன் பெருமை அவனோட .

கவலைக் கொள்ளாதே எதற்கும் 
அவை வந்து போகும் 

அவன் நினைப்பு அவனோட 
 அவன் நேரம் அவனோட .

வேலை செய்ய அஞ்சாதே  எப்போதும் 
அது தான்  வலிமை.

அவன் நிலைமை அவனோட 
அவன் வலி அவனோட. 


 வழி  நான்கு 

No comments:

Post a Comment