எண்ணம் கொள்ளாதே
யாரைப் பற்றியும்
அவன் வாழ்வு அவனோட
அவன் போக்கு அவனோ ட
பேசாதே எதைப் பற்றியும்
உன் சம்பந்தம் இல்லாமல்.
அவன் பேச்சு அவனோட
அவன் பெருமை அவனோட .
கவலைக் கொள்ளாதே எதற்கும்
அவை வந்து போகும்
அவன் நினைப்பு அவனோட
அவன் நேரம் அவனோட .
வேலை செய்ய அஞ்சாதே எப்போதும்
அது தான் வலிமை.
அவன் நிலைமை அவனோட
அவன் வலி அவனோட.
வழி நான்கு
No comments:
Post a Comment