Monday, February 17, 2014

பிறந்தேன் இறந்தேன்

ஒவ்வொரு நாளும் பிறந்தேன்
ஒவ்வொரு நாளும் இறந்தேன்.

புது மலராக காலையில் எழுந்து
வாடின மலராக இரவில் சரிந்து .

விடியும் போது  வெளிச்சம் கண்டு
பொழுது சாயும் பொது இருட்டைக்  கண்டு .

பகலிலே பரபரப்பாக  வேலை செய்து
 அந்தியிலே துவண்டு  படுத்து

ஒவ்வொரு நாளும் பிறந்து
ஒவ்வொரு நாளும் இறந்து 
போகிறது என் காலம்.




No comments:

Post a Comment