ஒவ்வொரு நாளும் பிறந்தேன்
ஒவ்வொரு நாளும் இறந்தேன்.
புது மலராக காலையில் எழுந்து
வாடின மலராக இரவில் சரிந்து .
விடியும் போது வெளிச்சம் கண்டு
பொழுது சாயும் பொது இருட்டைக் கண்டு .
பகலிலே பரபரப்பாக வேலை செய்து
அந்தியிலே துவண்டு படுத்து
ஒவ்வொரு நாளும் பிறந்து
ஒவ்வொரு நாளும் இறந்து
போகிறது என் காலம்.
ஒவ்வொரு நாளும் இறந்தேன்.
புது மலராக காலையில் எழுந்து
வாடின மலராக இரவில் சரிந்து .
விடியும் போது வெளிச்சம் கண்டு
பொழுது சாயும் பொது இருட்டைக் கண்டு .
பகலிலே பரபரப்பாக வேலை செய்து
அந்தியிலே துவண்டு படுத்து
ஒவ்வொரு நாளும் பிறந்து
ஒவ்வொரு நாளும் இறந்து
போகிறது என் காலம்.
No comments:
Post a Comment