Thursday, February 20, 2014

மா மனிதர்.

நியாயமான நீதபதி
நீதி என்றாலே நியாயம்.

 இன்று நீதி விலை போகும்
அதிகம் கொடுப்பவனுக்கு சாதகமாக 


இன்று நீதி எங்கு இருக்கிறது
 தர்மம் இருந்தால் தானே.

நீதிபதி விலை போனார்
இது தான் நடப்பு நாட்டிலே .

இவரோ எதற்கும் மசியாதவர்
நியாயம் மட்டுமே தெரியும்

பெருமை வீடு தேடி வருகிறது
சத்தமே இல்லத் மனிதருக்கு.

இவர் ஒரு முன்மாதிரி
போற்றப்படவேண்டிய மா மனிதர்.
 


No comments:

Post a Comment